♥ En Uyirun uruvan Nee ♥
உன்னை போல் யாரும் என் மேல் அன்பு வைத்ததில்லை!உன்னை போல் யாரும என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை!உன்னை போல் யாரும என்னை சுகமாய் நெஞ்சில் ஏந்தியதில்லை!என்றும் உன் நினைவுகளுடன் இனிமேல் யாரும் என்னை போல வாழப்போவதில்லை.........!!!!!
No comments:
Post a Comment