Pages

09/01/11

என் இதயத்தில் நியே இருப்பதால்.


கண்களை
விழித்து இருந்தேன்.
உன் உருவம்
தெரிந்தது.
எதிரில் நீ இருப்பதால்.

விழிகளை மூடினேன்
உன் உருவம்
தெரிந்தது.
என் இதயத்தில்
நியே இருப்பதால்.

No comments:

Post a Comment