என்னால் ஆண்டவனை
புரிந்துகொள்ளவே முடியவில்லை....
வாழ்கையை கற்றுக்கொள்ள
கஷ்டங்களை கொடுத்தாலும்.......
அந்த வாழ்க்கை என்றும்
இனிமையாகவே இருக்க
என்னவளையும் கொடுத்திருக்கிறானே!!
புரிந்துகொள்ளவே முடியவில்லை....
வாழ்கையை கற்றுக்கொள்ள
கஷ்டங்களை கொடுத்தாலும்.......
அந்த வாழ்க்கை என்றும்
இனிமையாகவே இருக்க
என்னவளையும் கொடுத்திருக்கிறானே!!

No comments:
Post a Comment