Pages

06/03/10

ean thudikirai?......


ஏன்

துடிக்கிறாய்?
" என்று இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை நீயும் கேட்காதே
என்னிடம் "
ஏன் என்னை காதலிக்கிறாய் ? "
என்று சொல்ல தெரியாது எனக்கு,

காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான்
திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது
உன் இதயத்தில்மறைந்திருந்ததை நீ

காட்டிக் கொடுக்கும் வரை

05/03/10

un ithayathil

என் முகத்தை பாத்தேன்
-உன் கண்களில்...!

என் புன்னகையை பாத்தேன்
-உன் மகிழ்ச்சியில்...!

என் குரலை கேட்டேன்
-உன் பேச்சில்...!

என் மற்றதை பாத்தேன்
-உன் அன்பில்...!

இன்று
என்னையே பாத்தேன்
-உன் இதயத்தில்...!!!

Uyirodu uraivathu eppedi



உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ..

Unakage than inthe uyir valgirathu


உண்னணப் பார்த்த வேலையில் என் கண் முன்னே வாணவில் தோன்றியது
உண் முகம் பார்துத்தான் என் விடியல் விடிகின்றது
உண் விழிகலைப் பார்துத்தான் என் பொலுது முடிகின்றது
உண் பெயர் சொல்லித்தான் என் இதயம் துடிக்கின்றது
உணக்கெனத்தான் இந்த உயி்ர் வாழ்கின்றது!!!

Nee


எனக்கு தலைவலி என்றால்கூட
தவித்து போகுதே உன் மனம்
அப்போது நீ தாயாகிறாய்

அடுத்தவள் அழகையோ
திறமையையோ நான் புகழ்துவிட்டால்
மூத்த பிள்ளையை கொஞ்சினால்
இளய பிள்ளைக்கு வருவதுபோல்
வறுகிறதே பொறாமை உனக்கு
அப்போது நீ சேயாகிறாய்

எனக்கு எனக்கென்றெ நீ
பார்த்து பார்த்து சமைத்து--அதை
ஆசை ஆசையாய் பரிமாறி
நான் ருசித்து சாப்பிட நீ
ரசித்து பார்ப்பாயே
அப்போது நீ தாயாகிறாய்

அதையே என் அம்மா செய்துவிடில்
தனக்கு தனக்கென்றெ சொந்தமான
பொம்மையை அடுத்தவர் பறித்துவிட
ஏங்கிபோகும் குழந்தையைப்போல்
உள்ளத்தால் ஏங்குகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்

உழைக்க போகும் நான்
வீடு திரும்ப தாமதமெனில்
கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்
கைபேசியில் அழைப்பதும்
கவலையுடன் உன் கண்கள்
வாசலை நோக்கிடுதே
அப்போது நீ தாயாகிறாய்

உன்னை கடைகள் திரைஅரங்கு-என
நான் அழைத்து செல்வதெனில்
வெளியே செல்லும் பிள்ளையைப்போல்
உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்

Unakage enbathal


Thukkam pidikum un marbil thoonga anumathi irunthal.....!

En Ithayam pidikum, athukkul irupathu nee enbathal......!


En Kangal pidikum,athu unnai eneku kaati koduthathal.....!

En Uthadugalai eneku pidikum,athu un peyarai maddum ucharipathal....!

Kadavulai pidikum, unnai eneku koduthathal....!

En Valkai pidikum, nan vaalum kaalam unakage enbathal...!!!!!