Pages

09/04/10

En Kanavugalai


என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து

கண்ணீரில் கரைக்கிறேன்

யாருக்கும் தெரியாமல்

என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து

செல்ல நினைக்காதே


நானில்லாமல் நீயிருப்பாய்

ஆனால்..

நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்.!


என்றாவது என்னை

நீ சந்தித்தால்
அழுதுவிடாதே

உன் பிரிவை
சுமக்கின்ற
என்
மெல்லிய
இதயம்
உன் கண்ணீரின்

கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும். .

No comments:

Post a Comment