Pages

29/01/09

சீ போ


இரவெல்லாம் கண்விழித்து
நான் எத்தனை
கவிதைகள் எழுதினாலும்
அத்தனை கவிதைகளும்
தோற்றுப்போகின்றன
நீ சொல்லும்
"
சீ போ"
எனும் வார்த்தைக்கு முன்னால்...


No comments:

Post a Comment