♥ En Uyirun uruvan Nee ♥
இரவெல்லாம் கண்விழித்து நான் எத்தனை கவிதைகள் எழுதினாலும் அத்தனை கவிதைகளும் தோற்றுப்போகின்றன நீ சொல்லும் "சீ போ" எனும் வார்த்தைக்கு முன்னால்...
No comments:
Post a Comment