Pages

31/10/10

nee vaalum varai valnthida


உன்னை மாற்றிட விரும்புகிறேன்


*************************************
என் இதயமாக,

உன் துடிப்பினிலே நான் வாழ்ந்திட !!!

என் கண்களாக,

உன்னாலே நான் உலகத்தை அறிந்திட !!

என் நினைவாக,

வேறு சிந்தனை உதிக்காமல் இருக்க !!!

என் குருதியாக,

என் ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் கொடுக்க !!!

என் சுவாசமாக, நீ வாழும் வரை நானும் வாழ்ந்திட !!!


No comments:

Post a Comment