Pages

19/12/09

Ithayam Unidam


நீ
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்....!

ஆனால்

உணர மறந்து விட்டேன்...!
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று...!

No comments:

Post a Comment