
நீ
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்....!
ஆனால்
உணர மறந்து விட்டேன்...!
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று...!
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்....!
ஆனால்
உணர மறந்து விட்டேன்...!
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று...!
No comments:
Post a Comment