Pages

28/07/09

unathu allava


நீ என்னை விட்டு சென்ற பின்பு
நாம் இருவரும் பேசிக் கொண்டதை
நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன்
வேறு என்ன
நான் செய்ய முடியும்
உன்னை நோக அடிக்கவா முடியும்
உன்
இதயம் நொந்தால்
என் இதயத்துக்குதானே வலி
என் என்றால்
உன் இதயம் என்னுடையது அல்லவா
?

No comments:

Post a Comment