Pages

09/03/09

Ennai Verukirathu

பாதம் சேர்ந்தே
நடந்த பாதைகளும்
என்னை பழிக்கிறது !

கை கோர்த்தே
சென்ற கடற்கரையும்
என் கால் தொட மறுக்கிறது !

இனைந்தே
வணங்கிய ஆலயமும்
எனக்கு இறுத்தாய் தெரிகிறது !

நீ இன்றி
நான் மட்டும் சென்றதால்
காண்கிற அனைத்தும் என்னை வெறுக்கிறது !!!

No comments:

Post a Comment